குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இந்தியா - இங்கிலாந்து இடையிலான பகலிரவு டெஸ்ட் போட்டி பிப்ரவரி 24 இல் நடைபெறும் என்று பிசிசிஐ செயாலளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த ஜெய் ஷா " இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கும். பின்பு அகமதாபாத்தில் இருக்கும் மொடேரா மைதானத்தில் பிப்ரவரி 24 இல் பகலிரவு போட்டியாக நடைபெறும். இதில் 5 டி20 போட்டிகளும் மொடேரா மைதானத்தில் நடைபெறும்" என்றார் ஜெய் ஷா.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி மொத்தம் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. மேலும் இரு அணிகளுக்கு இடையே 5 டி20 போட்டிகளும் நடைபெறும். மிக முக்கியமாக 3 ஒருநாள் போட்டிகளும் நடைபெறும் என்று ஏற்கெனவே பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்திருந்தார்.
Loading More post
ம.நீ.ம, சமக, ஐ.ஜே.கே கூட்டணி உறுதி - சரத்குமார் அறிவிப்பு
சைக்கிள் சின்னத்தில் போட்டியிட அதிமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் தமாகா
வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி
சாம்சங் கேலக்ஸி A32 விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சொந்த செலவில் பைக் வாங்கிக் கொடுத்த மதுரை ஆட்சியர்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?