நாளை நடக்க இருந்த சி.ஏ பவுண்டேஷன் தேர்வுதாள் -1 ஒத்திவைக்கப்பட்டுள்ளாதாக இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாளை சி.ஏ பவுண்டேஷன் தேர்வுதாள் -1 பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடக்க இருந்தது. இந்தத் தேர்வானது தற்போது தவிர்க்க முடியாத காரணங்களால்
டிசம்பர் 13 ஆம் தேதி (பிற்பகல் 2 மணி முதல் 5 மணி) நடக்கும் என இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு www.icai.org இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!