பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது அமிர் ’ஏ’ கிளாஸ் கிரிக்கெட் வீரராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
சூதாட்ட புகார் காரணமாக 5 வருட தடைக்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு திரும்பியவர் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர். கடந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றிக்கு உறுதியாக இருந்தார். இதையடுத்து அவர் உள்ளிட்ட சில கிரிக்கெட் வீர்ர்களுக்கு பதவி உயர்வு வழங்க, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. அதன்படி பி பிரிவில் இருந்த முகமது அமிர், இப்போது ஏ பிரிவுக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.
அதே போல் சி பிரிவில் இருந்த பாபர் ஆசம், ஹாசன் அலி, இமாத் வாசிம் ஆகியோர் சி பிரிவில் இருந்து ’பி’ பிரிவுக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.
Loading More post
"சட்ட விதிகளை அற்பமாக்கியுள்ளது!" - POCSO குறித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு
போலீசார் அறிவுறுத்திய வழித்தடங்களை விட்டு விலகும் சில விவசாய குழுக்கள்: டெல்லியில் பதற்றம்
டிராக்டர் பேரணி: தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு... டெல்லியில் பதற்றம்!
டெல்லி டிராக்டர் பேரணியில் விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சு
முருகன் கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்த முடியுமா? - முதல்வர் பழனிசாமிக்கு ஆ.ராசா கேள்வி
PT Exclusive: "தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்!"- ராகுல் காந்தி நேர்காணல்
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!