ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முழு உருவப்படம் சட்டமன்றத்தில் வைக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.யின் முழு உருவப்படம் மற்றும் மோகன் குமாரமங்கலத்திற்கும் பெருமைசேர்க்கும் விதமாக சட்டமன்றத்தில் அவரது முழு உருவப்படமும் வைக்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும் 7 உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயரிட்டு அழைக்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். குடும்பர், காலாடி, பண்ணாடி, கடையர், பள்ளர், தேவேந்திர குலத்தார், வாதிரியார் பிரிவுகள் இதில் இணைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Loading More post
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
நீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
“ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்
பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்