நடிகர் ரஜினியிடமிருந்து தன்னைப் பிரிக்க சதி நடப்பதாக தமிழருவி மணியன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதாகவும், டிசம்பர் 31 ஆம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும் நேற்று அறிவித்த ரஜினி “என் பாதையில் வெற்றி அடைவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது. அது நடக்கும்'' என்று கூறினார்.
இந்நிலையில், ரஜியின் தொடங்கும் கட்சியின் மேற்பார்வையாளராக அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்ட தமிழருவி மணியன், ரஜினியிடமிருந்து தன்னைப் பிரிக்க சதி நடப்பதாக பரபரப்புக் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், "ரஜினி முதல்வர் வேட்பாளாரா, இல்லையா என்பது பற்றி நான் எந்த ஊடகத்திடமும் பேசவில்லை. ரஜினியிடமிருந்து என்னைப் பிரிக்க சதி நடக்கிறது” என்றார்.
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி