கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.
பிரிட்டன், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் நிலையில் இந்தியாவில் கோவாக்சின், சைக்கோவ்-டி மற்றும் ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்துகள் பரிசோதனையில் உள்ளன.
இந்நிலையில், காணொளியில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ்வர்தன், அமித் ஷா, ராஜ்நாத்சிங், உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் முதல்கட்டமாக வெளிநாடுகளில் இருந்து கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்படுவது, யாருக்கெல்லாம் போடுவது, ஒவ்வொரு மாநிலத்திலும் முன்களப்பணியாளர்களுக்கு எப்படி முன்னுரிமை அளிப்பது என்பது தொடர்பான அறிக்கை தயார் செய்யப்படுவது, கொரோனா தடுப்பூசிகளை குளிர்சாதன பெட்டிகளில் எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், எதிர்கட்சிகளின் கருத்துகளையும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டு வருகிறார்.
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி