தென் தமிழகத்தில் அதிக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்
இந்த ஆலோசனையில் இதுவரை பெய்த பருவமழையின் அளவு, பாதிப்புகள் குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புயல் பாதிப்புகளை பார்வையிட மத்தியக்குழு வரவுள்ள நிலையில் அவர்களிடம் தெரிவிக்கவேண்டிய விவரங்கள் குறித்தும் ஆலோசனையில் பேசப்படுவதாக தெரிகிறது.
மேலும் தற்போது தென் தமிழகத்தில் அதிக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, உதயகுமார், ஜெயக்குமார் ஆகியோரும் உள்ளனர். மேலும் அரசு அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
Loading More post
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
நீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
“ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்
பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்