புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுமாறு போராடி வரும் விவசாய சங்கங்களை இன்று பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அழைப்பு விடுத்துள்ளார்.
டிசம்பர் 3-ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு திட்டமிட்டிருந்த நிலையில் அது தற்போது 2 நாட்களுக்கு முன்பே நடத்தப்படுகிறது. கொரோனா பரவலையும் கடும் குளிரையும் கருதி பேச்சுவார்த்தை முன்கூட்டியே நடத்தப்படுவதாக விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
இன்று மதியம் 3 மணிக்கு டெல்லி விஞ்ஞான் பவனுக்கு பேச்சுவார்த்தை நடத்த வருமாறு 32 விவசாய சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 13ஆம் தேதி விவசாய சங்கங்களுடன் அரசு நடத்திய பேச்சில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. எனவே டிசம்பர் 3ஆம் தேதி மீண்டும் பேச்சு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி