எயிட்ஸ் உள்ளவர்களும் நம்மில் ஒருவரே என்பதை மனதில் கொண்டு அவர்களை அரவணைத்து ஆதரவளிக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி எனத் தெரிவித்துள்ளார்.
1988-ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1-ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த ஆண்டிற்கான உலக எய்ட்ஸ் தினத்தின் மையக்கருத்து ‘உலகளாவிய ஒற்றுமை, பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளுதல்’ ஆகும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் உலக எய்ட்ஸ் தின செய்தி pic.twitter.com/tbri9ZKkV9
— DIPR TN (@TNGOVDIPR) November 30, 2020Advertisement
தமிழகத்தில் எச்.ஐ.வி தொற்றின் சதவீதம் 2010 - 11 ஆம் ஆண்டு 0.38 சதவிகிதத்திலிருந்து 2019 ஆம் ஆண்டு 0.18 ஆக குறைக்கப்பட்டுள்ளது. எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தை தமிழகத்தை எயிட்ஸ் இல்லாத மாநிலமாக உருவாக்கி எயிட்ஸ் உள்ளவர்களும் நம்மில் ஒருவரே என்பதை மனதில் கொண்டு அவர்களையும் மனித நேயத்துடன் அரவணைத்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Loading More post
பட்ஜெட் 2021: வருமானவரி செலுத்துவோருக்கு ரூ.80,000 வரை சலுகை கிடைக்க வாய்ப்பு!
சீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன?
டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது எந்த கொடி?
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்?
பட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்?