ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியை பரிசோதனை செய்த சென்னை தன்னார்வலருக்கு நரம்பியல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக 5 கோடி இழப்பீடுகோரி அவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அக்டோபர் 1 ஆம் தேதி ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசி பரிசோதனைக்கு பின்னர், தனக்கு கடுமையான நரம்பியல் மற்றும் உளவியல் நோய் அறிகுறிகள் ஏற்பட்டதாக 40 வயதான சென்னை நபர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். தனது சட்ட அறிவிப்பில், அவர் 5 கோடி இழப்பீடு மற்றும் தடுப்பூசி சோதனை மற்றும் உற்பத்தியை நிறுத்திவைக்க கோரியுள்ளார். இவரின் குற்றச்சாட்டு தொடர்பாக டி.சி.ஜி.ஐ மற்றும் நிறுவன நெறிமுறைகள் குழு தனது விசாரணையை தொடங்கியுள்ளன.
Loading More post
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி