ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியை பரிசோதனை செய்த சென்னை தன்னார்வலருக்கு நரம்பியல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக 5 கோடி இழப்பீடுகோரி அவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அக்டோபர் 1 ஆம் தேதி ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசி பரிசோதனைக்கு பின்னர், தனக்கு கடுமையான நரம்பியல் மற்றும் உளவியல் நோய் அறிகுறிகள் ஏற்பட்டதாக 40 வயதான சென்னை நபர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். தனது சட்ட அறிவிப்பில், அவர் 5 கோடி இழப்பீடு மற்றும் தடுப்பூசி சோதனை மற்றும் உற்பத்தியை நிறுத்திவைக்க கோரியுள்ளார். இவரின் குற்றச்சாட்டு தொடர்பாக டி.சி.ஜி.ஐ மற்றும் நிறுவன நெறிமுறைகள் குழு தனது விசாரணையை தொடங்கியுள்ளன.
Loading More post
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு