ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியை பரிசோதனை செய்த சென்னை தன்னார்வலருக்கு நரம்பியல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக 5 கோடி இழப்பீடுகோரி அவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அக்டோபர் 1 ஆம் தேதி ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசி பரிசோதனைக்கு பின்னர், தனக்கு கடுமையான நரம்பியல் மற்றும் உளவியல் நோய் அறிகுறிகள் ஏற்பட்டதாக 40 வயதான சென்னை நபர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். தனது சட்ட அறிவிப்பில், அவர் 5 கோடி இழப்பீடு மற்றும் தடுப்பூசி சோதனை மற்றும் உற்பத்தியை நிறுத்திவைக்க கோரியுள்ளார். இவரின் குற்றச்சாட்டு தொடர்பாக டி.சி.ஜி.ஐ மற்றும் நிறுவன நெறிமுறைகள் குழு தனது விசாரணையை தொடங்கியுள்ளன.
Loading More post
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
நீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
“ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்
பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்