ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று நடைபெறும் 2-வது ஒரு நாள் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் களம் இறங்குவார் எனத் தெரிகிறது.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. நேற்று முன்தினம் சிட்னி நகரில் நடைபெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள், இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.
குறிப்பாக சஹால் 89 ரன்களையும், நவ்தீப் சைனி 83 ரன்களையும் வாரி வழங்கினர். இதனால் ஆஸ்திரேலிய அணி 374 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி இன்று அதே சிட்னி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் சைனிக்குப் பதில், தமிழகத்தின் யார்க்கர் மன்னன் நடராஜன் களம் இறங்குவார் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே முதலாவது போட்டியில் தாமதமாக பந்துவீசியதற்காக இந்திய அணி வீரர்களுக்கு, அவர்களது ஊதியத்தில் 20 விழுக்காடு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Loading More post
இறந்த மீனவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் மறுப்பு - உறவினர்கள் சாலைமறியல்
"நிச்சயம் குரல் எழுப்புகிறேன்" ஆதங்கத்தை வெளிப்படுத்திய தொழிலதிபர்.. ஆறுதல் கூறிய ராகுல்!
கார் வாங்க போறிங்களா - ரூ10 லட்சம் பட்ஜெட்டில் அசத்தல் லிஸ்ட்!
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!