"புயல் கரையைக் கடந்து மூன்று நாள்கள் ஆகிவிட்ட நிலையிலும், குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியிருக்கும் தண்ணீர் வடியவே இல்லை; மின்சாரம் வழங்கப்படவில்லை; குடிநீர் இல்லை; அரசோ, அதிகாரிகளோ எங்களை இன்னமும் கண்டுகொள்ளவே இல்லை..." - இப்படி வேதனையைக் கொட்டுகிறார்கள், சென்னைப் புறநகர் பகுதியான செம்மஞ்சேரி குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு மக்கள். 6,500-க்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட செம்மஞ்சேரி குடியிருப்பின் இன்றைய (நவ.28) நிலை இதுதான்...
Loading More post
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி: மக்கள் விவரமறிய 'டோல் ஃப்ரீ' எண் வெளியீடு
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்