அண்மையில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் அதிபர் பதவிக்கு தேர்வாகியுள்ளார். பைடனின் வெற்றியின் மூலம் தனது அதிபர் பதவியை இழந்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப். இதையடுத்து ‘எப்போது வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற உள்ளீர்கள்?’ என நிருபர்கள் கேட்க, ‘விரைவில் வெளியேறுவேன், ஆனால் ஒரு கண்டீஷன்’ என சொல்லியுள்ளார் ட்ரம்ப்.
அந்த கண்டீஷன் என்ன?
நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி முறைகேட்டில் ஈடுபட்டே வெற்றி பெற்றது என குற்றம் சாட்டியிருந்தார் ட்ரம்ப். அதனை நிரூபிக்க சட்டப்போராட்டம் தொடர உள்ளதாகவும் தெரிவித்திருந்தார் ட்ரம்ப்.
“பைடனை எலெக்ட்டோரல் காலேஜ் குழு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபராக அறிவித்தால் நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற தயார்” என பத்திரிகையாளர்களிடம் சொல்லியுள்ளார் ட்ரம்ப்.
Loading More post
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
மு.க.ஸ்டாலினுக்கு திருத்தணி முருகன் கோயிலில் பூஜை செய்த வெள்ளி வேல் பரிசு
சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி
நடராஜன் உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு 'தார்' கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா
மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’