ஈரான் அணு குண்டின் தந்தை என்றழைக்கப்படும் மூத்த விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே தலைநகர் தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் நாட்டின் மூத்த விஞ்ஞானியா திகழ்ந்தவர் மொஹ்சென் ஃபக்ரிஸாதே. இவர் ஈரான் அணு சக்தி திட்டத்தின் மிக முக்கியமான மூளையாக செயல்பட்டவர். இவர் தற்போது தலைநகர் தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் இறப்பை உறுதி செய்துள்ளது.
மொஹ்சென் ஃபக்ரிஸாதே ஈரான் அணுகுண்டின் தந்தை என்று வல்லுநர்களால் அழைக்கப்படுகிறார். 2010 முதல் 2012 வரை நான்கு ஈரான் அணுசக்தி விஞ்ஞானிகள் கொலை செய்யப்பட்டனர். அவர்களின் கொலைகளுக்கு பின்னால் இஸ்ரேல் நாட்டின் சதி உள்ளது என ஈரான் அரசு குற்றம்சாட்டி வந்தது. ஈரான் அணு சக்தி திட்டத்தை அமெரிக்காவும் தொடர்ச்சியாக எதிர்த்து வந்தது.
Loading More post
ஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்
அன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா
வாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல்! - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்!
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?