பூண்டி ஏரியில் இருந்து முதற்கட்டமாக விநாடிக்கு 1000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பெஞ்சமின், மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் இணைந்து பூண்டி ஏரியில் தண்ணீர் திறந்து வைத்தனர். பூண்டி ஏரியின் 10, 12ஆம் மதகுகளில் இருந்து தலா 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் வரத்தை பொறுத்து படிப்படியாக 10 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்க திட்டம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Loading More post
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
நீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
“ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்
பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்