தமிழகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி உள்பட மருத்துவ மேற்படிப்பில் இந்தாண்டு அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு கிடையாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துளது.
மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில் அந்த உத்தரவை எதிர்த்து தனியார் மருத்துவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி நாகேஸ்வரராவ் அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி உள்பட மருத்துவ மேற்படிப்பில் இந்தாண்டு அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு கிடையாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் வாதங்களை ஏற்றுக்கொண்டு உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
Loading More post
"மருத்துவர் சாந்தா எனக்கு தாய் போன்றவர்"- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
“ஸ்டாலின் முதலமைச்சராக வர முடியாது” - அமைச்சர் கே.பி அன்பழகன்
டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி இன்று சந்திப்பு
தமிழகத்தில் இன்று முதல் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு
"முதல்வர் பழனிசாமி 234 ரன்கள் எடுத்து நாட்-அவுட் பேட்ஸ்மேனாக வருவார்" - ஓ.எஸ்.மணியன்
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?