2021 ஜன.14ஆம் தேதி பொங்கல் பண்டிகை அன்று உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உழவர்களின் உழைப்பை போற்றும் வகையில், தமிழகத்தில் விமர்சையாக கொண்டாடப்படும் விழா பொங்கல் பண்டிகை. சூரியனுக்கும் மற்ற விவசாயத்திற்கு பயன்படுத்து மாடு, ஆடு ஆகிய உயிரினங்களுக்கு நன்றி சொல்லும் வகையில் 3 நாட்கள் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மகரசங்கராந்தி என்ற பெயரில் பல்வேறு வடிவங்களில் மக்கள் பொங்கல் பண்டியை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், 2021 ஜன.14ஆம் தேதி பொங்கல் பண்டிகை அன்று உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை அன்று உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை அளிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
Loading More post
காதல் மனைவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி கிரிக்கெட் வீரர் வழக்கு!
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்
’தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து பேசுவேன்’ - கருணாஸ்
பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை திரும்பும் சசிகலா?
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!