ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் இங்கிலாந்து தொடரை முடித்த கையோடு இங்கிலாந்தில் இருந்து ஐபிஎல் தொடரில் பங்கேற்க அமீரகம் பறந்து சென்றார். கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமலில் இருந்ததால் தனிமைப்படுத்தப்பட்ட பிறகே ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்கப்பட்டார்.
அவரது தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி குவாலிபையர் இரண்டு வரை முன்னேறி இருந்தது குறிப்பிடத்தக்கது. டெல்லியிடம் ஹைதராபாத் தோல்வியை தழுவியதை அடுத்து நவம்பர் 9 வாக்கில் ஆஸ்திரேலியா பறந்தார் வார்னர்.
Aussie opener @DavidWarner31 is reunited with his family after finishing his hotel quarantine ?@alintaenergy | #AUSvIND pic.twitter.com/JBiezwZ33n
இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹோட்டலில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட வார்னர் சுமார் 108 நாட்களுக்கு பிறகு குடும்பத்துடன் இணைந்துள்ளார். மனைவி மற்றும் மகள்களுடன் தற்போது பொழுதை செலவிட்டு வரும் வார்னர் நாளை நடைபெற உள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளார்.
Loading More post
காதல் மனைவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி கிரிக்கெட் வீரர் வழக்கு!
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்
’தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து பேசுவேன்’ - கருணாஸ்
பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை திரும்பும் சசிகலா?
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!