வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. காரைக்கால் மற்றும் மகாபலிபுரத்திற்கு இடையே புயல் கரையை கடக்கும் என வானிலை மைய அதிகாரிகள் கணித்திருந்தனர். அதன்படி தற்போது கடலூர் மற்றும் கல்பாக்கத்துக்கு இடையே புயல் கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் புதுச்சேரி கரையிலிருந்து நிவர் புயல் சுமார் 85 கிலோ மீட்டர் தூரத்திலும், கடலூரில் இருந்து 80 கிமீ தொலைவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலின் மைய பகுதி கரையை கடக்கும் போது 120 முதல் 145 கிமீ வரை காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு முதலே புதுச்சேரியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அரசு 144 தடை உத்தரவு போட்டுள்ளதால் மக்கள் நடமாட்டம் இன்றி புதுச்சேரி நகர வீதிகள் காணப்படுகிறது.
Loading More post
காதல் மனைவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி கிரிக்கெட் வீரர் வழக்கு!
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்
’தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து பேசுவேன்’ - கருணாஸ்
பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை திரும்பும் சசிகலா?
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!