நாளை நடக்க இருந்த சிஎஸ்ஐஆர் - யூஜிசி நெட் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.
கல்லூரி இணைப்பேராசிரியர்களுக்கான தகுதித் தேர்வாக சிஎஸ்ஐஆர், யூஜிசி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்வு மையங்களில் இந்தத்தேர்வுகள் நடத்தப்பட இருந்தன. நாளை கணித அறிவியல் மற்றும் ரசாயன அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான தேர்வுகள் நடக்கப்பட இருந்த நிலையில், நிவர் புயல் காரணமாக இந்தத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது. தேர்வு நடக்கும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Loading More post
''எந்தக் கட்சியிலும் சேரலாம் என ரஜினி கூறியதே போதும்'' - கமல்ஹாசன்
புதுச்சேரி: நமச்சிவாயம் உட்பட இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா!
புதுச்சேரி: காங்கிரசில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம்!
கண்ணை மறைத்த மூடநம்பிக்கை: இரு மகள்களை நிர்வாணப்படுத்தி நரபலி பூஜை செய்த பெற்றோர்!
“சீனா என்ற வார்த்தையை சொல்லக்கூட தைரியமற்றவர் பிரதமர் மோடி” - ராகுல் காந்தி
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!