நிவர் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் புயலின் தாக்கத்திலிருந்து மக்கள் அனைவரும் பத்திரமாக வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் தமிழ் திரை நடிகர் நகுல்.
“எல்லோருக்கும் வணக்கம். நம் எல்லோருக்கும் தெரிந்தது தான். நிவர் புயல் கரையை கடந்து கொண்டிருக்கிறது. அதனால் எல்லோரும் வீட்டில் பத்திரமாக இருங்கள். அதே நேரத்தில் ஒரு சிறிய வேண்டுகோள். வாயில்லா பிராணிகளான நாய், பூனை மாதிரியானவை உங்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தால் அதற்கு தொந்தரவு கொடுக்காமல் இருங்கள். இன்று ஒருநாள் மட்டும் அடைக்கலம் கொடுங்கள். முடிந்தால் ஒரு கிளாஸ் தண்ணீர் கூட வையுங்கள். இதுவே எனது வேண்டுகோள்” என வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
நிவர் புயல் தற்போது தீவிர புயலாக மாறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது...
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்