சென்னையில் பெய்து வரும் கனமழையில் கொரட்டூர் வீட்டுவசதி வாரியம் குடியிருப்பு மற்றும் டிவிஎஸ் நகரில் சாலைகளில் மழைநீர் தேங்கி மக்கள் வெளியே நடமாட முடியாத அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புறநகர் அம்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னை கொரட்டூர் டிவிஎஸ் நகர் சாலையில் நான்கு அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி மக்கள் வெளியே நடமாட முடியாமல் தவித்து வருகின்றனர். அதேபோல் கொரட்டூர் வீட்டு வசதி வாரியம் குடியிருப்பில் பெரும் அளவில் தண்ணீர் தேங்கி இயல்பு வாழ்க்கையை முடங்கியுள்ளது.
மழை நீரோடு கழிவு நீரும் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. அம்பத்தூர் மண்டல 7 அதிகாரிகள் மழை நீரை வெளியேற்ற தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
கொரோனா தடுப்பூசி இலவசம் என நான்கு மாநிலங்கள் அறிவிப்பு!
மேற்குவங்க 6-ஆம் கட்ட தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு
கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்.21: ஸ்டாலின் கண்டனம் முதல் தடுப்பூசி விலை உயர்வு வரை
“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ