செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வரும் நிலையில், அங்கு செல்பி எடுக்க வரும் மக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘நிவர்’புயலின் காரணமாக, சென்னை மற்றும் அதனை சுற்றிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதனால் ஏரியைக் காண அப்பகுதி சுற்றுவட்டார மக்கள் அங்கு படையெடுத்து வருகின்றனர். முன்னதாக ஏரிக்கு பொதுமக்கள் வருவதை தவிர்க்க, போலீசார் குவிக்கப்பட்டிருந்த போதும் கூட, மாற்று வழியில் ஏரிமதகு அருகே வரும் மக்கள் செல்பி எடுத்து வருவதால் பரபரப்பு நிலவுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் 4 மணி நிலவரம் :
மொத்தக்கொள்ளளவு - 24 அடி : தற்போதைய நிலை - 21.24 அடி
மொத்த கொள்ளளவு - 3645 மில்லியன் கன அடி
தற்போதைய நிலை - 2918 மில்லியன் கன அடி
Loading More post
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு... இளம் தாயை 6 கி.மீ தூரம் சுமந்து சென்ற ராணுவ வீரர்கள்!
''கோப்பையை என் கைகளில் கோலி கொடுத்தபோது கண் கலங்கிவிட்டேன்'' - மனம் திறந்த நடராஜன்!
“நான் தமிழன் இல்லை; ஆனால் தமிழை மதிக்கிறேன்” - ஈரோடு பரப்புரையில் ராகுல் காந்தி பேச்சு
உங்க பெயர் கமலாவா? அப்போ உங்களுக்கு இலவசம்! - பொழுதுபோக்கு பூங்காவின் அறிவிப்பு
குடியரசு தின அணிவகுப்பில் அதிவேக விமானப்படையை வழிநடத்தும் முதல் பெண்மணி சுவாதி ரத்தோர்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!