2015-ஆம் ஆண்டு பெருவெள்ளத்திற்கு பிறகும் தமிழக அரசு பாடம் கற்கவில்லை என உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னையில் விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 2015ஆம் ஆண்டு பெருவெள்ளத்திற்கு பிறகும் தமிழக அரசு பாடம் கற்கவில்லை என உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
விதிமீறல் கட்டடங்களை இடிக்காத தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததோடு, இதுகுறித்த வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Loading More post
ரெய்னா கிரீசுக்கு வந்தபோது டிவிக்கு முன்னர் ஆரத்தி எடுத்து வழிபட்ட ரசிகர்!
அம்பத்தூரில் வாக்குக்கு பணம் பட்டுவாடா - அதிமுகவினர் இருவர்மீது வழக்குப்பதிவு
10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: உத்தர பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு
தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்