தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று மாலை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று மாலை முதலமைச்சர் பழனிசாமி சந்தித்து பேசவுள்ளார். ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பான வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துவரும் நிலையில், ஆளுநரை இன்று சந்திக்கவுள்ளார் தமிழக முதல்வர். மேலும் கொரோனா, நிவர் புயல் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
இதற்கிடையே திமுக நிர்வாகிகளும் இன்று மாலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி