ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனின் பரோல் காலத்தை மேலும் ஒரு வார காலம் நீட்டிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் கடந்த 28 ஆண்டுகளாக சிறைதண்டனை அனுபவித்து வருகிறார். இதனிடையே அவருக்கு சிறுநீர் தொற்று ஏற்பட்ட நிலையில், அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை வைத்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு 45 நாட்கள் பரோல் வழங்கியது.
இந்நிலையில் அந்தப் பரோல் காலமானது இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், அதனை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் சிகிச்சைக்காக மருத்துவமனை செல்லும்போது உரிய பாதுகாப்பு அளிக்கவும் வலியுறுத்திய வழக்கை ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.
Loading More post
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
தொகுதி பங்கீடு: அதிமுக மீது தேமுதிக அதிருப்தி?
பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய அனுபவத்தை பகிர்ந்த புதுச்சேரி செவிலியர்!
தலைவாசல் சுங்கச்சாவடி மீது தாக்குதல் : தமிழக வாழ்வுரிமை கட்சி மீது புகார்... நடந்தது என்ன?
காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா?- ராஜேஸ் தாஸ் விவகாரத்தை விசாரிக்கும் நீதிமன்றம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி