தருமபுரி பஞ்சப்பள்ளி அருகே கிணற்றில் விழுந்த யானை 15 மணிநேர போராட்டத்திற்கு பின்பு உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
தருமபுரியில் உணவுத்தேடி ஊருக்குள் நுழைந்த போது விவசாயக்கிணற்றில் ஒரு பெண்யானை தவறி விழுந்தது.
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த யானைக்கு முதலில் மயக்க ஊசி செலுத்தி யானையை மீட்க திட்டமிடப்பட்டது. யானைக்கு தேவையான உணவு வழங்கப்பட்டு, கிணற்றிலிருந்த நீரும் வெளியேற்றப்பட்டது.
கிரேன் வர தாமதமானதால் இரண்டாவது முறை மயக்க ஊசி செலுத்திப்பட்டது. தற்போது பல மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு, கிரேன் உதவியுடன் யானையை வனத்துறை, தீயணைப்புத் துறை வீரர்கள் வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.
Loading More post
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
மு.க.ஸ்டாலினுக்கு திருத்தணி முருகன் கோயிலில் பூஜை செய்த வெள்ளி வேல் பரிசு
சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி
நடராஜன் உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு 'தார்' கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா
மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’