அரியர் தேர்வுகளை ரத்து செய்யமுடியாது என உயர்நீதிமன்றத்தில் யுஜிசி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது
அரியர் தேர்வை ரத்து செய்து அனைவரும் பாஸ் என்ற அறிவிப்பை தமிழக அரசு தெரிவித்தது. இந்நிலையில் வழக்கறிஞர் ராம்குமார், அரியர் தேர்வு ரத்தை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் முடிவுகள் வெளியிடப்படுவதாக வழக்கு தொடர்ந்தார். அது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதில், அரியர் தேர்வுகளை ரத்து செய்யமுடியாது என உயர்நீதிமன்றத்தில் யுஜிசி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் கண்டிப்பாக அரியர் தேர்வை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
அரியர் மாணவர்களை தேர்ச்சி அடைய செய்ததை எதிர்த்த வழக்குடன் இந்த வழக்கும் நவம்பர் 20ல் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்து வழக்கை ஒத்துவைத்தனர். மேலும் வழக்கு தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர் நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.
Loading More post
தமிழகத்தில் 8,000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பதிப்பு!
டெல்லி கேபிடல்ஸ் வீரர் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று!
ஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா!
‘1258 நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடம்’ - விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் பாபர் அசாம்
சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது?
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!