சென்னை அருகே ஆவடியில் பெய்த கனமழை காரணமாக வீட்டிற்குள் தஞ்சமடைந்த 7 அடி நீளமுள்ள சாரைப் பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று விட்டுவிட்டு மழை அவ்வப்போது பெய்தது. சென்னையின் புறநகர் பகுதிகளான ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், திருவேற்காடு, பூவிருந்தவல்லி, மாங்காடு, குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் எல்லாம் பரவலாக மழை பெய்தது.
இந்த நிலையில் ஆவடியை அடுத்த திருமுல்லைவாயிலில் மழை காரணமாக ஒருவர் வீட்டின் சமையல் அறையில் சுமார் 7அடி நீளமுள்ள சாரைப் பாம்பு தஞ்சம் புகுந்தது. இதனை கண்ட அந்த வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்த நிலையில், ஆவடி தீயணைப்பு நிலையத்தை தொடர்புகொண்டு தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்த வீரர்கள் பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?