பல வடமாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டதைத் தொடந்து தற்போது தெலங்கானாவிலும் பட்டாசு விற்பனை செய்யவும், வெடிக்கவும் அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
ஏற்கனவே மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஒடிசா, ஹரியானா, சிக்கிம், சட்டிஸ்கர், கர்நாடகா மற்றும் மேற்கு வங்கம் போன்ற பல மாநிலங்களில் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தெலங்கானாவிலும் தடை உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹைதரபாத் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், தெலங்கானாவில் பட்டாசை தடை செய்ய உத்தரவிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
காற்று மாசைத் தவிர்க்க பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்குமாறு ஊடகங்கள் வாயிலாகவும் தெலங்கானா அரசு பரப்புரை மேற்கொண்டுள்ளது.
Loading More post
சசிகலாவுக்கு கொரோனா தொற்று - ஆர்டி பிசிஆர் சோதனையில் உறுதி
“என் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது” -சொந்த ஊரில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்
சசிகலாவின் நுரையீரலில் தீவிர தொற்று - மருத்துவ அறிக்கை சொல்வது என்ன?
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதுபோல கர்நாடக மருத்துவர்கள் நடித்தார்களா? - உண்மை இதுதான்
புனே சீரம் தடுப்பூசி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பரிதாப பலி!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!