விருத்தாசலம் கிளைச் சிறையில் உயிரிழந்த செல்வமுருகனின் வழக்கில், தமிழக டிஜிபி, சிபிசிஐடி உள்ளிட்டோர் நியாயமான முறையில் விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பேசிய அவர், உயிரிழந்த செல்வமுருகனுக்கும், காவல் ஆய்வாளர் ஆறுமுகத்துக்கும் அக்டோபர் 8 ஆம் தேதியே தகராறு ஏற்பட்டுள்ளது என்றும் திருட்டு வழக்கில் குற்றவாளிகளை கண்டறியாத காவல்துறை, செல்வமுருகனை பலிகடாக ஆக்கியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இதே போன்று, செல்வமுருகனிடம் நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் தகராறில் ஈடுபட்டதாகவும், அவரை காப்பாற்றவே, இந்த விஷயத்தில் முதலமைச்சர் மவுனம் காப்பதாகவும் வேல்முருகன் கூறினார். செல்வமுருகனின் உயிரிழப்புக்கு நீதி கிடைக்காவிட்டால், முதல்வரின் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தப்படும் எனவும் வேல்முருகன் தெரிவித்தார்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு