ஐபிஎல் தொடரில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மேஜிக் ஒன்று நிகழ்ந்து வருகிறது. அதுவும் குறிப்பாக லீப் வருடங்களில் தான் இந்த மேஜிக் நடக்கிறது.
ஐபிஎல் மற்றும் லீப் ஆண்டுக்கும் உள்ள ஏதோ ஒரு தொடர்பினால் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஐபிஎல் சாம்பியன்களாக இந்த லீப் வருடங்களில் உருவாகி வருகின்றன.
ஐபிஎல் தொடரின் முதல் சீசன் கடந்த 2008இல் தான் ஆரம்பிக்கப்பட்டது. லீப் வருடமான அந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை வென்றது.
தொடர்ந்து 2012 லீப் வருடத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், 2016 லீப் ஆண்டில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன.
அதிலும் லீப் வருடங்களில் சாம்பியன் பட்டத்தை வென்ற அணிகள் முதன்முறையாக ஐபிஎல் அரங்கில் சாம்பியன் பட்டம் வென்ற அணிகளாகும்.
2020ம் லீப் வருடமாக அமைந்துள்ளது. அதை வைத்து பார்க்கும் போது இதுவரை ஐபிஎல் அரங்கில் கோப்பையை வெல்லாத டெல்லி கேபிடல்ஸ் அணி 2020 சம்பியனாகலாம் என சொல்லப்படுகிறது.
என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Loading More post
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வெளுத்து வாங்கிய இந்திய அணி - மேட்ச் ரிவ்யூ
சசிகலா ரிலீஸாகும் நாளில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு!
’டீம்க்கு கிடைத்த வெற்றி’.. ’தமிழக வீரர்கள் சிறப்பு’ - முதல்வர், ஸ்டாலின் வாழ்த்து!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி