இந்திய சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை டிஜிட்டல் முறையில் வசூலிப்பதற்காக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் பாஸ்ட் டேக் நடைமுறையை கொண்டு வந்தது.
பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் இந்த முறையில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் 2017 டிசம்பர் 1க்கு முன்னதாக பதிவு செய்யப்பட M மற்றும் N கேட்டகிரி நான்கு சக்கர வாகனங்களுக்கும் வரும் 2021 ஜனவரி 1 முதல் பாஸ்ட் டேக் கட்டாயம் தேவை என தெரிவித்துள்ளது.
அதற்காக இரண்டு மாத காலம் வாகன உரிமையாளர்களுக்கு அவசியம் கொடுப்பதாகவும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
100 சதவிகிதம் சுங்கக் கட்டணம் டிஜிட்டலில் வசூலிக்கப்படுவதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?