பெரம்பலூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் பெய்த கனமழை... மின்னல் தாக்கி 6-கறவை மாடுகள் உயிரிழந்துள்ளன.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று காலை மற்றும் மாலை நேரங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பொழிந்தது.
இந்நிலையில் மாலை நேரத்தில் பெய்த மழையில் இடி மின்னல் தாக்கியதில் நொச்சியத்தைச் சேர்ந்த மணி என்பரின் 2 மாடுகளும், புதுநடுவலூர் பகுதியைச் சேர்ந்த மகேந்திரனின் 2 மாடுகளும், புதுநடுவலூரைச் சேர்ந்த கோவிந்தன் என்பவரின் 1 மாடும் விளாமுத்தூர் பழனியாண்டி என்பவரின் 1 மாடு என மொத்தம் 6 கறவை மாடுகள் உயிரிழந்துள்ளன.
Loading More post
“வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு அதிமுக அரசு வீடுகளை கட்டிக்கொடுக்கும்”- முதல்வர் பழனிசாமி
வாஷிங்டன் சுந்தர் மற்றும் தாக்கூர் பவுலிங்கிலும் கூட்டணி: அடுத்தடுத்து விக்கெட்!
விவசாயிகள் போராட்டம்: பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட டிராக்டர்கள்
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!