சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஏபி சாஹிக்கு கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் அனைவரையும் பாகுபாடின்றி பாதித்துவருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் என அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.பி. சாஹிக்கு இருமல் மற்றும் உடல் சோர்வு இருந்ததால், அவருக்கு கொரோனா சோதனைச் செய்யப்பட்டது. தற்போது வெளிவந்த சோதனை முடிவுல் அவருக்கு கொரோனா அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் கொரோனா சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Loading More post
’8 ரன் கொடுத்து 5 விக்கெட்’ மிரட்டிய ஜோ ரூட் - 145 ரன்னில் சுருண்ட இந்திய அணி!
கோவை: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர்தூவி பிரதமர் மோடி மரியாதை
சீமானுக்கு டாடா... ‘தமிழ் தேசிய புலிகள்’ புதிய கட்சியை தொடங்கினார் மன்சூர் அலிகான்!
தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கூடாது: ஐகோர்ட்டில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்
சமூக வலைதள நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த மத்திய அரசு!
அப்போது பெட்ரோல்... இப்போது சிலிண்டர்... - சிலிண்டருக்கு இனி வாரம்தோறும் விலை நிர்ணயமா?
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
"இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கல!" - நிச்சயதார்த்த மோதிரத்தில் திருக்குறள்
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?