நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் குவாலிபையர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் துபாய் மைதானத்தில் விளையாடுகின்றன.
டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பவுலிங் தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை எடுத்தது மும்பை. 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய டெல்லி அணி
ரன் கணக்கை துவங்குவதற்குள் 3 விக்கெட்டை இழந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது. பிருத்வி ஷா, ஷிகர் தவான் மற்றும் ரஹானே என மூன்று பேட்ஸ்மேன்களும் ரன் சேர்க்காமல் டக் அவுட்டாகி வெளியேறினர். அதனால் பிரஷர் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் மீது விழுந்துள்ளது. அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அற்புதமாக மூன்று பவுண்டரிகளை அடித்து நம்பிக்கை அளித்தார். ஆனால் அவரும் பும்ரா பந்துவீச்சில் 12 ரன்னில் நடையைக்கட்டினார். அடுத்தடுத்து விக்கெட் இழந்த நிலையில் பொறுப்பாக விளையாட வேண்டிய ரிஷப் பண்ட் 3 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 41 ரன் எடுப்பதற்குள் டெல்லி அணி 5 விக்கெட்டை இழந்தது.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு