பீகாரின் இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தின்போது “இதுதான் என்னுடைய கடைசி தேர்தல்” என்று கூறியுள்ளார் பீகார் முதல்வர் நிதீஷ் குமார்.
பீகாரின் தேர்தல் களம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது, ஏற்கனவே இரண்டுகட்ட தேர்தல்கள் பீகாரில் நிறைவடைந்துள்ளன. இறுதிகட்ட தேர்தல் வரும் சனிக்கிழமையன்று நடைபெற இருக்கிறது, இறுதிகட்ட தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவுபெற உள்ளது.
இன்று இறுதிகட்ட தேர்தல் பிரசாரத்தில், பூர்னியாவில் நடந்த தேர்தல் பரப்புரையில் பேசிய ஜக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரும், பீகார் முதல்வருமான நிதீஷ்குமார், “ இதுதான் என்னுடைய கடைசி தேர்தல்” என்று கூறியுள்ளார். பீகாரில் கடந்த 15 ஆண்டுகளாக நிதீஷ்குமார் முதலமைச்சராக இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தமுறை நிதீஷ்குமார், பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறார், இவருக்கு கடும் போட்டியாக லல்லுபிரசாத் யாதவின் மகன் தேஜஷ்வி யாதவ் களத்தில் இருக்கிறார்.
Loading More post
இறந்த மீனவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் மறுப்பு - உறவினர்கள் சாலைமறியல்
"நிச்சயம் குரல் எழுப்புகிறேன்" ஆதங்கத்தை வெளிப்படுத்திய தொழிலதிபர்.. ஆறுதல் கூறிய ராகுல்!
கார் வாங்க போறிங்களா - ரூ10 லட்சம் பட்ஜெட்டில் அசத்தல் லிஸ்ட்!
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!