இந்தாண்டு ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாத மூன்று அணிகள் 12 புள்ளிகளை பெற்று முடித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றது. லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் முதல் 4 இடத்தை பெற்ற அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. இதில் முதல் நான்கு இடத்தில் மும்பை, டெல்லி, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அணிகள் இருக்கிறது. இதில் மும்பை 18 புள்ளிகளும், டெல்லி16 புள்ளிகளையும் பெற்றுள்ளது. இதற்கடுத்து பெங்களூரும், ஹைதராபாதும் தலா 14 புள்ளிகளையும் பெற்றிருக்கிறது.
கடைசி நான்கு அணிகளில் கொல்கத்தா 14 புள்ளிகளுடனும், பஞ்சாப், சென்னை, ராஜஸ்தான் அணிகள் தலா 12 புள்ளிகளுடன் லீக் சுற்றை முடித்துள்ளது. இந்த மூன்று அணிகளுமே குறைவான புள்ளிகள் வித்தியாசத்தில் முதல் 4 இடங்களை பிடிக்க முடியாமல் கோட்டைவிட்டுள்ளது. ஓரிரு போட்டிகளில் வெற்றி தோல்விகள் மாறியிருந்திருந்தாலும் இந்த பிளே ஆஃப் பட்டியலில் மாற்றம் இருந்திருக்கும். ஐபிஎல் வரலாற்றிலேயே இதுபோல அனைத்து அணிகளும் 12 புள்ளிகளுக்கு மேல் எடுத்தது இல்லை. ஏதேனும் ஒரிரு அணிகள் படுமோசமான தோல்விகளை சந்திக்கும்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு