அவுரங்காபாத்தில் ராணுவத்தில் நாட்டிற்காக உயிரிழந்த தியாகியின் வயது முதிர்ந்த தாய்க்கு சிகிச்சையளித்த மருத்துவர் அவரிடம் கட்டணம் வேண்டாம் என்று சொல்லி, அவரை அன்புடன் கட்டியணைத்த வீடியோவை மகாராஷ்டிர அமைச்சர் அசோக் சவான் பகிர்ந்துள்ளார்.
Dr. Altaf from Aurangabad was treating an old lady, as he understood that she is the mother of a Martyr he waved his fee. Seeing this humble gesture I Personally called the Dr to thank him for his service & sensitivity towards the heroes who have served our nation. pic.twitter.com/HKQBicO3AQ — Ashok Chavan (@AshokChavanINC) November 1, 2020
மகாராஷ்டிர மாநிலத்தின் பொதுப்பணித்துறை அமைச்சர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில் அவுரங்கபாத்தை சேர்ந்த மருத்துவர் அல்டஃப், தியாகி ஒருவரின் வயது முதிர்ந்த தாய்க்கு சிகிச்சை அளித்தபிறகு அவரிடம் கட்டணம் வேண்டாம் என்று சொல்லியுள்ளார். மேலும் அந்த முதிர்ந்த தாயை அன்புடன் மருத்துவர் கட்டியணைத்து ஆறுதல் கூறுவதுபோல அந்த வீடியோ உள்ளது.
இந்த வீடியோவை பகிர்ந்த அவர், அதில் “அவுரங்காபாத்தைச் சேர்ந்த டாக்டர் அல்தாஃப் ஒரு வயதான பெண்மணிக்கு சிகிச்சை அளித்து வந்தார், அந்த பெண்மணி ஒரு தியாகியின் தாய் என்பதை அவர் புரிந்து கொண்ட பின் அவரின் சிகிச்சை கட்டணத்தை தள்ளுபடி செய்ததுடன், இதுபோல அன்புடன் நடந்துகொண்டார். நம் நாட்டுக்காக உயிர்தியாகம் செய்த ஹீரோக்களுக்கு அவர் காட்டும் அன்பிற்காக அவரை போனில் அழைத்து நன்றி கூறினேன்” என பதிவிட்டுள்ளார்.
Loading More post
டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி இன்று சந்திப்பு
தமிழகத்தில் இன்று முதல் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு
"முதல்வர் பழனிசாமி 234 ரன்கள் எடுத்து நாட்-அவுட் பேட்ஸ்மேனாக வருவார்" - ஓ.எஸ்.மணியன்
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா (93) காலமானார்
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?