ஐபிஎல் தொடரின் இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தது. இதனையடுத்து பெங்களூர் இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது.
ஐபிஎல் போட்டியின் 55-ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணிகள் அபுதாபியில் இன்று மோதுகின்றன. இரு அணிகளுமே இதுவரை ஆடிய 13 ஆட்டங்களில் 7 வெற்றிகளைப் பெற்று 14 புள்ளிகளுடன் இருக்கின்றன.
இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதுடன், புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தை உறுதி செய்யும். மாறாக தோல்வியடையும் அணி பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய, மும்பை -ஹைதராபாத் அணிகள் மோதும் ஆட்டத்தின் முடிவை சார்ந்திருக்க வேண்டியிருக்கும்.
டெல்லி அணியில் ரஹானே, சாம்ஸ் மற்றும் அக்ஸர் படேல் சேர்க்கப்பட்டுள்ளனர். பெங்களூர் அணியில் துபே, ஷபாஸ் நதீம் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Loading More post
5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு: பால் தினகரனுக்கு சம்மன்
‘வங்கத்து சிங்கம்’ சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று!
ஓசூர் முத்தூட் நிதி நிறுவன கொள்ளை - 6 பேரை கைது செய்தது காவல்துறை
'வாங்க, ஒரு கை பார்ப்போம்' - தமிழக வருகையை வீடியோ மூலம் பதிவிட்ட ராகுல் காந்தி!
''உருமாறிய கொரோனா மிகுந்த ஆபத்தானது'' - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’