ஐக்கிய அரபு அமீரகத் தலைநகரமான அபுதாபியில் குளிர்காலம் தொடங்கியவுடன் வீடுகளுக்கு வெளியே பால்கனியில் அமர்ந்து பொழுதைக் கழிப்பது மக்களின் வழக்கமாக இருந்துவருகிறது.
இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழந்தைகளை பால்கனியில் அமரவிடவேண்டாம், அவர்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று அபுதாபி காவல்துறை நகர மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பான மக்களை எச்சரிக்கும் வீடியோ ஒன்றை காவல்துறை சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளது. ஆபத்தான நகரக்கூடிய பர்னிச்சர்களை பால்கனியில் வைக்கவேண்டாம். கதவுகளை திறந்தநிலையில் வைக்கவேண்டாம். குழந்தைகளை கவனிப்பாரற்றுவிடவேண்டாம் எனவும் பல எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
"எப்போதும் குழந்தைகளிடம் ஒரு கண் வையுங்கள். பர்னிச்சர் மற்றும் ஜன்னல்களிடமிருந்து குழந்தைகளை விலக்கிவையுங்கள். ஜன்னல்கள் மற்றும் கதவுகளைப் பூட்டிவையுங்கள்" என்று அந்த வீடியோவில் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
அன்று ஆசையை நிறைவேற்றிய சூர்யா... தசைச் சிதைவு நோய் சிறுவன் இன்று இல்லை...!
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!