புல்வாமா தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினத்தையொட்டி குஜராத்தின் கெவாடியா நகரில் உள்ள அவரது பிரமாண்ட சிலைக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, ஒற்றுமை தின பேரணியை தொடங்கிவைத்தார். அதன்பின் அங்கு நடைபெற்ற அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகளை பிரதமர் மோடி கண்டுகளித்தார். விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தினர்.
புல்வாமா தாக்குதலின்போது பாதுகாப்புப்படையினர் செய்த தியாத்தை பற்றி வருத்தப்படாமல் சிலர் அரசியல் செய்ததாகவும், பயங்கரவாதம் மற்றும் வன்முறையால் யாரும் பயனடைய முடியாது என்றும் பிரதமர் மோடி கூறினார். புல்வாமா தாக்குதல் நடத்தியதை பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதாகவும், தேச நலன் சார்ந்த விஷயங்களில் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்தார்.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!