ஷார்ஜாவில் நடைபெற்று வரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை 30 ரன்களுக்கு ஆறு விக்கெட்டை இழந்து தடுமாறியது.
கெய்க்வாட், டுப்லெஸி, ஜெகதீசன், ராயுடு, ஜடேஜா, தோனி என சென்னையின் பேட்ஸ்மேன்கள் சொந்த அணிக்கே வில்லனாக மாறிப்போன நிலையில் சென்னையின் ஆல் ரவுண்டர் சாம் கர்ரன் டெயில் எண்டர்களோடு பேட்டிங்கில் பார்ட்னர்ஷிப் போட்டு 47 பந்துகளில் 52 ரன்களை குவித்து சென்னை 114 ரன்களை எட்ட உதவினார்.
தனி ஒருவனாக களத்தில் மும்பை பவுலர்களோடு சண்ட செய்தார் சாம் கர்ரன்.
மும்பை அணி சார்பில் போல்ட் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா மற்றும் தீபக் சஹார் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். கோல்டர் நைல் தன்பங்கிற்கு ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
இருபது ஓவர் முடிவில் சென்னை 9 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களை எட்டியது.
மும்பை அணி 115 ரன்களை விரட்டி வருகிறது.
Loading More post
மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றிய பிரதமர் மோடி..
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
திமுக - காங்கிரஸ் இடையே 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் - கே.எஸ்.அழகிரி
9, 10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி - தமிழக அரசு
தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பு 60 ஆக உயர்வு
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!