திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டார கல்வி அலுவலகத்தில் 5 அடி நீளம் உள்ள சாரை பாம்பு புகுந்தது. இதனால், அலுவலகத்தில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
வந்தவாசி ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் அருகே வட்டார கல்வி அலுவலகம் இயங்கி வருகிறது. இதில் பணிபுரியும் அலுவலர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்தனர். அப்போது சுமார் 12 மணி அளவில் வட்டார கல்வி அலுவலகத்தில் பாம்பு ஒன்று வருவதை கண்டு அலுவலர்கள் அலறி வெளியே வந்தனர்.
பின்னர் அலுவலகத்தில் உள்ளே இருந்த மற்ற அலுவலர்களும் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தனர். இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தீயணைப்பு துறை ஊழியர்கள் கல்வி அலுவலகத்திற்கு வந்து சிறிது நேரம் போராடி பாம்பை பிடித்தனர். இதனால், அங்கு சிறிது சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி