நடிகை சாய் பல்லவி ஷூட்டிங் சென்ற இடத்தில் கிராமத்துக் குழந்தைகளுக்கு மெஹந்தி வைத்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.
தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் முன்னணி நடிகையான சாய் பல்லவி தற்போது லவ் ஸ்டோரி படப்பிடிப்புக்காக உத்திரபிரதேசத்தில் உள்ளார். ஷூட்டிங் இடைவேளையில் அங்குள்ளக் கிராமத்து குழந்தைகளுக்கு கைகளில் மெஹந்தி வைத்து அழகு பார்த்துள்ளார்.
அந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ’மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள்’ என்று பூரிப்புடன் பகிர்ந்துள்ளார்.
சாய் பல்லவி மலையாளத்தில் ‘பிரேமம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். பல மொழிகளில் நடித்தாலும் அவர், நம் ஊட்டியைச் சேர்ந்த தமிழ் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் குழந்தைகளின் கைகளில் மெஹந்தி இடும் புகைப்படங்களை நடிகை சமந்தாவும், அனுபமா பரமேஸ்வரனும் பாராட்டியுள்ளார்கள்.
Loading More post
“வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு அதிமுக அரசு வீடுகளை கட்டிக்கொடுக்கும்”- முதல்வர் பழனிசாமி
வாஷிங்டன் சுந்தர் மற்றும் தாக்கூர் பவுலிங்கிலும் கூட்டணி: அடுத்தடுத்து விக்கெட்!
விவசாயிகள் போராட்டம்: பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட டிராக்டர்கள்
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!