அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இன்று, குடியரசு கட்சி வேட்பாளரான அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் ஆகிய இருவரும் இறுதிக்கட்ட நேருக்கு நேர் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றனர்.
அப்போது பேசிய டிரம்ப், "இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில் காற்றின் மாசு மிக மோசமான நிலையில் உள்ளது" என பருவநிலை மாற்றம் குறித்து சுட்டிக்காட்டினார்.
பின்னர், "எனக்கு இனவெறி எண்ணம் மிகக்குறைவு" என்று குறிப்பிட்டார் டொனால்ட் டிரம்ப். முதல்கட்ட விவாதத்தில் பேசிய அவர், வெள்ளை மேலாதிக்கத்திற்கு கண்டனம் தெரிவிக்க மறுத்துவிட்டார். ட்ரம்பின் இனவெறி தொடர்பான கருத்து இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. பலரும் ட்ரம்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் பதிவிட்டு வருகின்றனர்
பறக்கும் விமானத்தில் தீவிரவாதியா? பீதியை ஏற்படுத்திய பயணி...!
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை