சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் இன்றும் நாளையும் பரபவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி, வடபழனி, எம்.எம்.டி.ஏ, கோயம்பேடு, எழும்பூர், பாரிமுனை, மதுரவாயல், வானகரம், ராயப்பேட்டை, காசிமேடு, கோடம்பாக்கம், சூளைமேடு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மேலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது
இதற்கிடையே எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மழைநீர் புகுந்தது. உடனே மழைநீர் அனைத்து வெளியேற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை இயக்குநர் எழிலரசி தெரிவித்தார்.
Loading More post
டிராக்டர் பேரணி: ட்விட்டர் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி - உளவுத்துறை
சூடு பிடிக்கும் அரசியல்களம்; அடுத்தக்கட்டத்தில் விவசாயிகள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்
மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இன்று அறிமுகம்!
“தமிழக இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது” - ராகுல் காந்தி
குடியரசு தின அணிவகுப்பில் வீறு நடை போட உள்ள வங்கதேச ராணுவ படை!
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!