மத்திய பிரதேச பெண் அமைச்சரை தரக்குறைவாக பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத்க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மத்திய பிரதேச அமைச்சர் இமார்டி தேவிக்கு எதிராக காங்கிரஸ் முத்த தலைவர் கமல்நாத் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார், இது குறித்து தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த அறிவிப்பு கிடைத்த 48 மணி நேரத்திற்குள் இது குறித்த அவரது பதிலை தெரிவிக்கவேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. முன்னதாக, கமல்நாத்தின் கருத்துக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் தன்னுடைய அதிருப்தியை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
காட்டு யானையுடன் செல்ஃபி: யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு!
அரசியல் கட்சிகளோடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை
கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடி!
மீண்டும் ரூ.25 உயர்வு.. ராக்கெட் வேகத்தில் உயரும் LPG விலை: மக்கள் அதிர்ச்சி!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு: நள்ளிரவில் அமித்ஷாவுடன் 3 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தை
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி