பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டயக் கணக்காளர் படிப்பில் சேரலாம் என பட்டயக் கணக்காளர் மையம் தெரிவித்துள்ளது.
சிஏ எனப்படும் பட்டயக் கணக்காளர் படிப்பில் சேர பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என நடைமுறை இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே பட்டயக் கணக்காளர் படிப்பில் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் தான் பட்டயக் கணக்காளர் படிப்பிற்கான பதிவு செல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பட்டயக் கணக்காளர் அடிப்படை பாடப்பிரிவு தேர்வில் தேர்ச்சியை அதிகரிக்கும் விதமாகவும், தேர்வுக்கு தயாராகும் காலத்தை அதிகப்படுத்தும் விதமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பட்டயக் கணக்காளர் மையம் கூறியுள்ளது. இந்த புதிய நடைமுறையின் அடிப்படையில் பட்டயக் கணக்காளர் அடிப்படை பாடப்பிரிவு தேர்வு வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?